துயர் பகிர்வோம்
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் 16-03-2020 திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசைய்யா, செங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசுப்ரமணியம்(பாலு) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலேஸ்வரி(வவி- கனடா), பழனி(சுவிஸ்), செந்தில்(கனடா), சுகிர்தா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தா(கொலன்ட்), வேல்(கனடா), கேதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரதீபன்(கனடா), ஜெபனா(சுவிஸ்), ஜீவானந்தி(கனடா) மற்றும் இராகுலன்(றொசான்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சிறீக்காந்தன், மொழி, பாஸ்கர் மற்றும் காலஞ்சென்ற தறுமு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிராம், சாரபி, சரத்விகா, சபீதா, அஸ்வினா, அஸ்வித், அட்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 22 Mar 2020 12:00 PM – 2:00 PM
- Sunday, 22 Mar 2020 2:00 PM – 4:00 PM
- Sunday, 22 Mar 2020 4:30 PM – 5:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14164707267
- Mobile : +41764547438
- Mobile : +14162190252
- Mobile : +94777596948
- Mobile : +16478561962
- Mobile : +14162943932
- Mobile : +447405035446