/ இ.ம.வி பழைய மாணவர் சங்க
Showcase Portfolio
Committee activity documented on a yearly basis.
அவதிப் பொதுமை
அவதிப் பொதுமை இங்கே அவதி எனும் பதம்; எதனையும் ஆராய முற்படாத அவசரம் என்பதாக அர்த்தப் படுகிறது. ;கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் போய்- தீர விசாரித்தறிவதே மெய்; என்ற முதுமொழி ,
திரு.சிற்றம்பலம் பாலசிங்கம்
துயர் பகிர்வோம். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் பாலசிங்கம்(கோழிப்பண்ணை பாலசிங்கம்) அவர்கள் இன்று 16/11/2015 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்-கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான பொன்னையா-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின்
Diwali 2015
மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள். 2015 இடைக்காடு பழையமாணவர்
Summer-2015 gathering in Canada
Summer-2015 gathering in Canada photos can be viewed by clicking the link given below. These pictures are taken by Ms.SHANTHIRASEKAR SHARMINI. The Canada – Idaikkadu
கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2015
இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2015 11.10.2015 அன்று கூடிய இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடாவின் நிர்வாகசபைக் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத்திற்கிணங்க, வழமைபோல் இவ்வாண்டும் 25.12.2015 அன்று மாரிகால ஒன்றுகூடலை நடாத்துவதென்றும்
IMV Scholarship Results
Qualified for the grade 5 scholarship examinations held in 2015 from J/Idaikkadu M.V. The cut out marks is 153. 1. Vettivelu Saranjah (166, Idaikkadu) 2.
இலங்கையின் அதியுயர் நிர்வாக
இலங்கை கடல்கடந்த நிர்வாக சேவைக்கு தெரிவு (SRILANKA OVERSEAS SERVICE – SLOS GRADE – III) இலங்கையின் அதியுயர் நிர்வாக சேவையான “இலங்கை கடல்கடந்த நிர்வாக சேவைக்கு” எமது கிராமத்தைச் சேர்ந்த திரு
திருமதி. செல்லம்மா இளையதம்பி
துயர் பகிர்வோம். யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்லம்மா இளையதம்பி அவர்கள் இன்று 06-10-2015 செவ்வாய்க்கிழமை தனது 91 ஆவது வயதில் சிவபதம் அடைந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-சின்னாச்சி தம்பதிகளின்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா நிர்வாகசபைக்கூட்டம் மேற்படி எமது சங்கத்தின் நிர்வாகசபைக்கூட்டம், இவ்வாண்டுக்கான மாரிகால ஒன்றுகூடல் பற்றியும் வேறுபல விடயங்கள் பற்றியும் கலந்துரையாடு வதற்காக கூடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. காலம் :