இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நாளைய வாழ்க்கை என்னும் புது பானையில்…. புதிய எண்ணங்கள் புதிய நண்பர்கள் புதிய முயற்சிகள் புதிய நம்பிக்கைகள் புதிய திட்டங்களை சேர்த்து சோர்விலா செயல்கள் என்னும் தீயை மூட்டி
Showcase 2014
2014 Committee Portfolio
துணிவுடன் துன்பத்தை
நெஞ்சைத்தொட்டது……. குழிபறிக்கும் குடி மனிதனுக்கு ஆறறிவு. மிருகங்களுக்கு ஐந்தறிவு., பறவைகளுக்கு நான்கறிவு.. எனினும் மிருகங்களிடமும் பறவைகளிடமும் நாம் கற்பதற்கு நிறையவே உள்ளன. ஆனால் எம்மிடம் அவை கற்பதற்கு எதுவுமே இல்லை. எம்மூர் இடைக்காடு மகாவித்தியாலயத்தில்
இடைக்காடு பழையமாணவர் சங்கம் – கனடா, செயற்குழுக்கூட்ட அறிக்கை 15.11.2014
எமது அறிவித்தலுக்கமைய எமது செயற்குழுக்கூட்டம் 15.11.2014 அன்று பி.ப. 3.00 மணியளவில் திரு சிவகுமாருவின் இல்லத்தில் ஆரம்பமாகியது. ஏற்கனவே தீர்மானித்தபடி இவ்வாண்டுக்கான மாரிகால ஒன்றுகூடலை சிறப்புற நடாத்துவதற்கான சகல ஒழுங்குகள் பற்றியும் ஆராயப்பட்டு முடிவு
திருமதி கணபதிப்பிள்ளை நல்லம்மா
துயர்பகிர்வோம் இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி கணபதிப்பிள்ளை நல்லம்மா அவர்கள் 2014-11-20 அன்று காலமானார். அன்னார் ,காலம்சென்ற (கதிரித்தம்பி -இடைக்காடு)ராசம்மா(இயக்கச்சி ) அவர்களின் மகளும் காலம்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் மனைவியும் காலம்சென்ற பாக்கியம்.சின்னத்தங்கம்,கணபதிப்பிள்ளை
இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா- மாரிகால ஒன்றுகூடல் – 2014
இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா- மாரிகால ஒன்றுகூடல் – 2014 மேற்படி விடயம் தொடர்பாக எமது 13.9.2014ம் திகதிய அறிவித்தலுக்கமைய எமது மாரிகால ஒன்றுகூடலும் கலை நிகழ்வுகளும் 25.12.2014 அன்று 231 Milner Ave,
திருமதி.கைலைநாதன் செல்வமணி
துயர்பகிர்வோம் திருமதி.கைலைநாதன் செல்வமணி இறைபதமடைந்தார். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கைலைநாதன் செல்வமணி திருகோணமலையில் இறைபதமடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான கொத்தவளவு விசுவலிங்கம் பாக்கியமனோண்மணி அவர்களின் அன்பு மகளும் , தோப்பு,
தீபாவளித்திருநாள்
மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள். 22/10/2014 இடைக்காடு பழையமாணவர்
Valalai Website வளலாய் இணையம்
This link is for the Valalai website. அண்மையில் வாசகர் பக்கத்தில் வெளியான வளலாய் வாசகர் சுதா குமரனின் கவிதைகள் மற்றும் ஓய்வுபெற்ற உதவி ஆணையாளர் வ. கந்தசாமி, வடக்கு கிழக்கு மாகாண
Summer Get-Together 2014
Summer Get-Together
திரு. சுப்ரமணியம் குணசேகரம்
துயர்பகிர்வோம் வளலாய், அச்சுவேலியை பிறப்பிடமாகவும் இடைக்காடு, அச்சுவேலியை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) என்பவர் நிகழும் வருடம் புரட்டாதி மாதம் 24 ம் நாள் இலங்கையில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் சரஸ்வதி