துயர்பகிர்வோம்
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட
திருமதி கணபதிப்பிள்ளை நல்லம்மா அவர்கள் 2014-11-20 அன்று காலமானார்.
அன்னார் ,காலம்சென்ற (கதிரித்தம்பி -இடைக்காடு)ராசம்மா(இயக்கச்சி ) அவர்களின் மகளும்
காலம்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் மனைவியும்
காலம்சென்ற பாக்கியம்.சின்னத்தங்கம்,கணபதிப்பிள்ளை
.ஆறுமுகம் ,கந்தையா ஆகியோரின் சகோதரியும்
கமலாம்பிகை,தவமணி (காலம்சென்றதாமோதரம்பிள்ளை ,சிதம்பரப்பிள்ளை ,செல்லம்மா) , ஆகியோரின் மைத்துனியும்
தங்கவேலு,நாகேஸ்வரி, ராஜேஸ்வரி ,ஞானேஸ்வரி ,ஸ்ரீகந்தவேலு ஆகியோரின் தாயாரும்
,மகாலிங்கசிவம் முருகானந்தம் .குணம்,கமலாம்பிகை ,தங்கமதி ஆகியோரின் மாமியாரும்
தர்ஷினி ,வசந்த் ,அஜந்த் ,குமணன்,சிவரூபி ,பானுஜா ,ராஜீவ் ,கஜந்தினி .திபன் பிரவீ ன் ,தனுசிகா ,அனுசிகன் யதுசன் ஸ்ரீபதி
ஆகியோரின் பேத்தியும்,
பவின்,திசானி ஆகியோரின்பூட்டியும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
தங்கவேலு கணபதிப்பிள்ளை
ஸ்வீடன் — +46739949490 & viber
ஸ்ரீகந்தவேலு கணபதிப்பிள்ளை
இடைக்காடு- +94776143434