
திரு. ஆறுமுகம் கந்தையா காலமானார்
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் கந்தையா அவர்கள் 06.12.2013 அன்று இடைக்காட்டில் காலமானார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 06.12.2013 அன்று இடைக்காட்டில் நடைபெற்றது. அன்னாரின் துயரத்தில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.