துயர்பகிர்வோம்
திரு சிற்றம்பலம் மாணிக்கவாசகர்
(அதிபர்)
தோற்றம் : 15 யூலை 1952 — மறைவு : 17 ஓகஸ்ட் 2014
யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்கள் 17-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், வியாழாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவயோகவள்ளியம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஸ்(லண்டன்), சுஜி(லண்டன்), சுஜீவன்(லண்டன்), சுரேகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சத்தியபாமா, நடேசமூர்த்தி, நாகேஸ்வரி, சந்திரேஸ்வரி, மனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரேவதி, மேனன், சுலோசனா, சசீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரன், சாலினி, நந், கிரன், சஜிந், துசானி, அசானி, டிலக்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2014 புதன்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வளலாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94213219367
சுரேஸ் — பிரித்தானியா
தொலைபேசி: +442086060978
சுஜி — பிரித்தானியா
தொலைபேசி: +442074763994
சுஜீவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447881022723
சுரேகா — கனடா
செல்லிடப்பேசி: +19054725666