எமது மகள் அஞ்சலி இன் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெறவுள்ளது. இதில் எமது அனைத்து உறவுகளும் கலந்துகொண்டு நிகழ்சியை நிறைவுடன் நடாத்தி தருமாறு அன்புடன் அழைக்கின்றோம். அரகேற்ற நிகழ்ச்சி நேரம், இடம் பற்றிய விபரங்களை இத்துடன் உள்ள அழைப்பிதழில் இருந்து அறிந்து கொள்ளவும். மற்றும் எமது உறவுகளிடமும் இதனை அறிந்து கொள்ள முடியும். மேலும் நாட்டிய நிகழ்வில் ஆர்வம் உள்ள நண்பர்களையும் அழைத்து வந்து நிகழ்ச்சி சிறப்புற நடைபெற ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றியுடன்,
திரு. திருமதி. சிவா, மோகனா ஈஸ்வரமூர்த்தி குடும்பத்தினர்