
துயர்பகிர்வோம்
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கதிர்காமநாதன் 03-06-2013 திங்கட்கிழமை இரவு இடைக்காட்டில் அன்னாரது இல்லத்தில் இறைபதமடைந்தார். அன்னார் மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும் , மனோகரன் ,குமரன் (கனடா), ஈஸ்வரன் (பெல்ஜியம்), கதிர்மதி (கனடா) அவர்களின் அன்புத் தகப்பனாரும், தவகுமாரி, ஜகந்தினி, சயந்தினி, யதுதீசன் ஆகியோரின் மாமனாரும், மிதுசயன், ராகவி, கிருசன், யசானா, சயானி, அக்சயன், அயிசயன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 04-06-2013 செவ்வாய்க்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.