2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு நேற்று நள்ளிரவு வெளியாகிய நிலையில் பெறுபேறுகளின் அடிப்படையில் இடைக்காடு ம.வி தரம் 5 புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள்.

35 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதில் 70 புள்ளிகளுக்கு மேல் 94.28 வீதம்(%) மாணவர்களும்.,
100 புள்ளிகளுக்கு மேல் 82.85 வீதம்(%) மாணவர்களும்.,
12 மாணவர்கள் வெட்டுப்புள்ளியைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களுக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும், ஆக்கமும் ஊக்கமும் அளித்த பெற்றோர்களுக்கும், பரீட்சையில் சித்தி அடைந்த மாணவச் செல்வங்களுக்கு இடைக்காடுவலை இணையத்தின் வாழ்த்துக்கள்.

மதிவாணன் அக்சயா – 183
சிறிபதி திசானி -174
யுஸ்ரின் கென்றி -172
சிறிசேதுபரன் றட்சிகா -169
திலீபன் தரணிகா -167
சத்தியசீலன் கபிசன் -166
ருபிதரன் அகாஸ்ரெனின் -160
இராகவன் துசந்தி -157
றயினோல்ட் சுவேதா -156
அருள்ரூபன் திசானி – 151
நகுலன் கேசகி -144
கணேசவேல் கபித் – 144

தகவல் : பழைய மாணவன்