கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தின் தலைநகரான ரொறன்ரோவில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருகின்றது.

பனிப்புயல் காரணமாக பஸ் போக்குவரத்துக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் வீதிகள் முற்றாக மறைந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை.பாதிப்படைந்துள்ளது.