நெஞ்சைத்தொட்டது……. குழிபறிக்கும் குடி மனிதனுக்கு ஆறறிவு. மிருகங்களுக்கு ஐந்தறிவு., பறவைகளுக்கு நான்கறிவு.. எனினும் மிருகங்களிடமும் பறவைகளிடமும் நாம் கற்பதற்கு நிறையவே உள்ளன. ஆனால் எம்மிடம் அவை கற்பதற்கு எதுவுமே இல்லை. எம்மூர் இடைக்காடு மகாவித்தியாலயத்தில்
Showcase செய்திகள்
Get the latest news regarding our Idaikkadu community.
இடைக்காடு பழையமாணவர் சங்கம் – கனடா, செயற்குழுக்கூட்ட அறிக்கை 15.11.2014
எமது அறிவித்தலுக்கமைய எமது செயற்குழுக்கூட்டம் 15.11.2014 அன்று பி.ப. 3.00 மணியளவில் திரு சிவகுமாருவின் இல்லத்தில் ஆரம்பமாகியது. ஏற்கனவே தீர்மானித்தபடி இவ்வாண்டுக்கான மாரிகால ஒன்றுகூடலை சிறப்புற நடாத்துவதற்கான சகல ஒழுங்குகள் பற்றியும் ஆராயப்பட்டு முடிவு
இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா- மாரிகால ஒன்றுகூடல் – 2014
இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா- மாரிகால ஒன்றுகூடல் – 2014 மேற்படி விடயம் தொடர்பாக எமது 13.9.2014ம் திகதிய அறிவித்தலுக்கமைய எமது மாரிகால ஒன்றுகூடலும் கலை நிகழ்வுகளும் 25.12.2014 அன்று 231 Milner Ave,